......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Wednesday, November 9, 2011

Course of life .3



யாதும்  ஊரே யாவரும்  கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
          நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
         சாதலும் புதுவது அன்றே
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே
           மின்னொடு வானம் தண் துளி தலை
          காணாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர்   வழிப் படும்புனைபோல்  ஆருயிர் 
 முறைவழிப் படும் என்பது  திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் 
          மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே
         சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
கனியன் பூங்குன்றன்



No comments:

Post a Comment