......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Monday, January 30, 2012

Search with in

பலநூறு ஆண்டுகளாகப் பலப்பலப்பிறவிகளாக அவனை நீ வெளியே தேடிக்கொண்டிருக்கிறாய். உன்னுடைய அகத்தில் தேடுகிற காலம் வந்துவிட்டது. உனக்குள்ளேயே அவனைத்தேடு. உனக்கு வெளியே நீ காணாததை, நிச்சயமாக நீ உனக்குள்ளேயே காண்பாய். அவனுக்குள்ளேயே ஒருவன் தேடியிருப்பனாகில், பிரபஞ்சபெரறிவின்முழு வரலற்றிலுமே புத்தனைக் கண்டு கொள்வதில் யாருமே தோற்றதில்லையே! விதி விலக்கு ஏதுமின்றி, உள்ளே பார்த்த ஒவ்வொருவனும், புத்தனை கண்டிருக்கின்றனர். நீயும் ஒரு விதி விலக்கில்லையே? நீயும் நிச்சயமாக விதிவிலக்காக இருக்கமுடியாது. ஏனெனில் உயிர்ச்சக்தி அதனுடைய மாசற்ற தன்மையில், புத்தனாகவே இருக்கிறது.

மூலம்: ஓஷோ 

No comments:

Post a Comment