......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Sunday, December 4, 2011

Karai Siththar 1

ஓம்  எனும் ஒரேழுத்தே எவைக்கும்  மூலம்
        ஓமுக்குள் மூவெழுத்தாம் ஊமையொன்றாம்
ஆமென்னும் அகரமடா பரமாஹந்தை
        அகண்டபரி பூரணமாம் ஆட்சியாகும்
ஊமென்னு முகரமடா உருவமாகும்
        உயிர்பபாகி  எட்டிரண்டா யோடும் சாடும்
மாமென்னும் மகரத்தின் மெய்தான் நீண்ட
        மாயாத மாயையென வளருங் கண்டாய்  .  273


ஊமை  எழுத் தொன்றுலதாம் உள்ளுக்குள்ளே 
        உண்மைஎழுத் தேயதுவாங் குருவைகேளு
ஆமை எழுத்தாயடங்கி மடங்கியப்பால்
        ஆணவமா மலஞ்சுட்டே யாரதாரத்
தூமை எழுத்தைம்பா நொண்ட்ரான மாத்ரைத்
         துரிசருத்துக் கோடிமணிக்  கோயிலுள்ளே
வாமைஎழுத் தானமனோண்மணி என்னாத்தாள்
         வைரவியப்பணிந்திட்டால் சித்தம் சித்தி    . 274


நன்றி: காரை சித்தரின் கனக வைப்பு

      






No comments:

Post a Comment