......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........
Showing posts with label Karai siththar 1. Show all posts
Showing posts with label Karai siththar 1. Show all posts

Sunday, December 4, 2011

Karai Siththar 1

ஓம்  எனும் ஒரேழுத்தே எவைக்கும்  மூலம்
        ஓமுக்குள் மூவெழுத்தாம் ஊமையொன்றாம்
ஆமென்னும் அகரமடா பரமாஹந்தை
        அகண்டபரி பூரணமாம் ஆட்சியாகும்
ஊமென்னு முகரமடா உருவமாகும்
        உயிர்பபாகி  எட்டிரண்டா யோடும் சாடும்
மாமென்னும் மகரத்தின் மெய்தான் நீண்ட
        மாயாத மாயையென வளருங் கண்டாய்  .  273


ஊமை  எழுத் தொன்றுலதாம் உள்ளுக்குள்ளே 
        உண்மைஎழுத் தேயதுவாங் குருவைகேளு
ஆமை எழுத்தாயடங்கி மடங்கியப்பால்
        ஆணவமா மலஞ்சுட்டே யாரதாரத்
தூமை எழுத்தைம்பா நொண்ட்ரான மாத்ரைத்
         துரிசருத்துக் கோடிமணிக்  கோயிலுள்ளே
வாமைஎழுத் தானமனோண்மணி என்னாத்தாள்
         வைரவியப்பணிந்திட்டால் சித்தம் சித்தி    . 274


நன்றி: காரை சித்தரின் கனக வைப்பு